அன்புள்ள சந்தா செலுத்தும் உறுப்பினர்களுக்கு
மகிழ்வான செய்தி
நீங்கள் செலுத்தும் சந்தாவை
அதிகமான தொகையாக நீங்களே திரும்பப் பெரும்
அதிசயமான திட்டத்தை
ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம்
உங்களுக்காக வழங்குகிறது
திட்ட விளக்கம்:
1. சந்தா செலுத்தும் யாவரும் பங்குகொள்ள முடியும்
2. ஒருவருக்கு ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வாய்ப்பு
3. வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு வாராவாரம் பேச்சுப் போட்டி நிகழும்
4. நீங்கள் - தமிழ் மொழியியல்/ இலக்கியம்/ அறிவியல் - மூன்றில் ஏதாவது ஒரு தலைப்பில் உரையாற்ற முடியும்
5. 15 நிமிடங்கள் - சக்திப் புள்ளி துணையுடன் நேரில் வந்து நேரலையில் உரையாற்ற வேண்டும்
6. தனியான நடுவர்கள் மதிப்பெண்கள் வழங்குவார்கள்
7. பரிசுத் தொகை - 1 (500 ரூபாய்) , 2 (300 ரூபாய்), 3 ( 200 ரூபாய்)
8. உங்கள் உரை youtube நேரலையில் ஒளிபரப்பப்படும்
.
365 ரூபாய் செலுத்துபவர்கள் (பொது)
110 ரூபாய் செலுத்துபவர்கள் (தமிழ்த்துறை)
180 ரூபாய் செலுத்துபவர்கள் (மாணவர்கள்)
500 ரூபாய் வெல்லவும் முடியும்
.
திறன் இருந்தால் வெற்றி உண்டு
.
கொடுப்பவள்தான் தமிழ்
எடுப்பவள் அல்ல
.
- அயலான் 01/04/22